270
தேனி மாவட்டம், நாகலாபுரம் அருகே போலி மருத்துவ சான்றிதழை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக மூலிகை மருத்துவம் பார்த்து வந்த ராமசாமி என்பவரை போலீசார் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர். பெரியகுளத்தை ச...

426
சென்னை வளசரவாக்கத்தில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவந்த போலி மருத்துவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு அதிகாரிகள் ஆய்...

270
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தில் வாய்க்காலில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட போலி சான்றிதழ்கள் வீசப்பட்டது குறித்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கியுள...

290
கோவையில் வி3 ஏட்ஸ் நிறுவனத்துக்கு சித்த மருந்துகளை தயாரித்து வழங்கிய விஜயராகவன் மீது இயற்கை மருத்துவத்தில் போலி டாக்டர் பட்டம் பெற்றது உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை மதுரையில...

2876
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் போலி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக ஊராட்சி மன்றத்தலைவர் மீது  சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செ...

1697
சென்னை அடுத்த அம்பத்தூரில் அரசு முத்திரையுடன் போலி சான்றிதழ் அச்சடித்து விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலி பட்டாக்கள், பள்ளி மாற்று சான்றித...

3716
சிவகங்கை அருகே இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட சுகாதார இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தேவகோட்டையில் உள்ள ஒரு கிளினிக்கில் சோதனை நடத்திய போது...



BIG STORY